இனிய நண்பர்களே,
வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இனி தொடர்ந்து பதிவுகள் இடம் பெறும் என்று உறுதி அளிக்கிறேன். அதேபோல இந்த வலைப்பூவில் நீங்கள் என்னென்ன விஷயங்கள் இடம்பெறலாம் என்ற ஆலோசனைகளையும் வழங்க வேண்டுகிறேன்.
அன்புடன்
கா. சு. துரைஅரசு
சனி, 14 ஆகஸ்ட், 2010
சமூகம் மாறவேண்டுமானால், சமூகவியலும் மாறவேண்டும்!
நான் சமூகவியலில் முதுகலைப்பட்டப் படிப்பை அண்மையில் படித்து நிறைவு செய்தததை நண்பர்கள் அறிவீர்கள். எனது தமிழ்நாடு திறந்த நிலைப்பல்கலைக் கழகம...
-
கிராமப்புறங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் படித்த அனைவருக்கும் காக்கா கடி என்ற சொல் மிகவும் பரிச்சயமானதாகவே இருக்கும். காக்கா கடி என்பது காகம் ...
-
அநேகமாக நான் 3 அல்லது 4 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நேரமது. சாலைப்புதூரில் இருந்து பக்கத்து ஊரான காளாஞ்சிபட்டிக்கு தாத்தாவின் வீட்டுக்...
-
சாலைப்புதூர் பள்ளியில் எங்களுக்கு கிடைத்த தின்பண்டங்கள் குறித்துக் கடந்த பதிவில் சொல்லியிருந்தேன் அல்லவா! இந்தப் பதிவில் முழுக்க முழுக்கப் ப...