சனி, 14 ஆகஸ்ட், 2010

இனிய நண்பர்களே,

வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இனி தொடர்ந்து பதிவுகள் இடம் பெறும் என்று உறுதி அளிக்கிறேன். அதேபோல இந்த வலைப்பூவில் நீங்கள் என்னென்ன விஷயங்கள் இடம்பெறலாம் என்ற ஆலோசனைகளையும் வழங்க வேண்டுகிறேன்.
அன்புடன்
கா. சு. துரைஅரசு

சமூகம் மாறவேண்டுமானால், சமூகவியலும் மாறவேண்டும்!

  நான் சமூகவியலில் முதுகலைப்பட்டப் படிப்பை அண்மையில் படித்து நிறைவு செய்தததை நண்பர்கள் அறிவீர்கள். எனது தமிழ்நாடு திறந்த நிலைப்பல்கலைக் கழகம...