Posts

Showing posts from August, 2010
கிராமங்களில் , குறிப்பாக சற்றே வறண்ட பகுதிகளில் வா அவரை காய்ச்சி என்ற பெயரிலான மரங்கள் இருக்கும். அவற்றுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பெயர் என்பதால் அடுத்த பதிவில் அம்மரத்தின் புகைப்படத்தை போட்டுவிடலாம் என்று இருக்கிறேன். (iframe https://www.amazon.in/gp/product/B07BNZKT7S/ref=as_li_tl?ie=UTF8&tag=pattikkadu-21&camp=3638&creative=24630&linkCode=as2&creativeASIN=B07BNZKT7S&linkId=29ca4d1f999d595edde35a6ab29d3bd4 iframe/) சரி கதைக்கு வருவோம். இந்த வா அவரை காய்ச்சி மரத்தின் பூ இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். மென்று பார்த்தால் கொஞ்சம் புளிப்பாக இருக்கும். நாங்கள் அதை சாப்பிடுவோம். முக்கியமான உணவு அது இல்லை. அம்மரத்தின் இலைகளை உருவி (பிடுங்குவது என்று சொல்ல கூடாது. அடுக்கடுக்காக இலை இருந்தால் அதனை உருவுவது என்றுதான் சொல்ல வேண்டும்.) அதனுடன் கொஞ்சம் காய்ந்த மிளகாய், கொஞ்சம் வெள்ளம், கொஞ்சம் கல் உப்பு எல்லாவற்றையும் போட்டு அரைக்க வேண்டும். அம்மிதான் உத்தமம். மசியலக அரைத்த பிறகு சாபிட்டால் அற்புதமாக இருக்கும். இதனுடன் தக்காளி ரசம் துணை சேர்ந்தால் அட்டகாசமா
இனிய நண்பர்களே, வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இனி தொடர்ந்து பதிவுகள் இடம் பெறும் என்று உறுதி அளிக்கிறேன். அதேபோல இந்த வலைப்பூவில் நீங்கள் என்னென்ன விஷயங்கள் இடம்பெறலாம் என்ற ஆலோசனைகளையும் வழங்க வேண்டுகிறேன். அன்புடன் கா. சு. துரைஅரசு